சுதந்திர தினம்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய நாட்டின் சுதந்திர தினமாக ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இத்தகைய சுதந்திரம் மஹாத்மா காந்தி, மகாகவி பாரதியார், திருப்பீர் குமரன், ஜவஹர்லால் நேரு என இத்தகைய வரிசையில் எண்ணற்ற தலைவர்கள் இரத்தம் சிந்தி பெறப்பட்டது தான் சுதந்திரம் தினம். அந்த வகையில் பார்த்தால் தற்போது 78-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
என் நாடு வெற்றுமை இல்லா நாடு பேதமில்லை மதம் இல்லைஒன்றாக வாழும் நாடு வெளிநாட்டவர் கண்டு களிக்கும் நாடு தேச தலைவர்கள் வாழ்ந்த நாடு ஆம் இந்தியா
வந்தே மாதரம்🇮🇳
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
அங்கும் இங்கும்
அங்கும் இங்கும்
சுற்றி சுற்றி திரிந்தேன்
சின்ன சின்ன பறவைப்போல்
திசை எங்கும் பறந்தேன்
வெயிலிலும் மழையிலும்
விட்டு விட்டு அலைந்தேன்
முகவரி எதுவென்று
முகம் தொலைத்தேன்
மனம் பித்தாய் போனதே ✨
உன்னை கண்கள் தேடுதே
தொட கைகள் நீளுதே
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம்🙏
தாய் மண்ணே வணக்கம்🙏
தாய் மண்ணே வணக்கம்🙏
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வண்ண வண்ண கனவுகள்
கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும்
மலர்களை கொடுத்தாய்
அந்த பக்கம் இந்த பக்கம்
கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டுவைக்க
நதி கொடுத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய்🫂
என்னை ஆளாக்கி வளர்த்தாய்👳♀️
சுக வாழ்வொன்று கொடுத்தாய்🧚♀️
பச்சை வயல்களை பரிசளித்தாய்🌿
பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய்😊
கண்களும் நன்றியால் பொங்குதே😍
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
தாயே உன் பெயர்
சொல்லும் போதே
இதயத்தில் மின் அலை பாயுமே
இனி வரும் காலம்
இளைஞனின் காலம்
உன் கடல் மெல்லிசை பாடுமே
தாய் அவள் போல் ஒரு ஜீவனில்லை
அவள் காலடி போல்
சொர்கம் வேறு இல்லை🏞️
தாய் மண்ணை போல்
ஒரு பூமி இல்லை🌍
பாரதம் எங்களின் சுவாசமே👣
தாய் மண்ணே வணக்கம்🙏
தாய் மண்ணே வணக்கம்🙏
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡
வந்தே மாதரம்🫡…!
No comments:
Post a Comment